ஆலையில் ரசாயன கசிவு

img

கர்நாடக ஆலையில் ரசாயன கசிவு – 20 பேர் பாதிப்பு  

கர்நாடகாவில் மீன் பதப்படுத்தும்  ஆலையில் ஏற்பட்ட ரசாயன கசிவால் 20 பேர் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.